12இராசிகள்
வெற்றிலையில் வைத்து வழிபட்டு முறைகள்
|
||
மேசம்:
|
1
|
மாம்பழம்
வெற்றிலையில் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிடவும். துனபங்கள்
அகலும்.
|
ரிசபம்:
|
2
|
மிளகு
வெற்றிலையில் வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம்
விலகும்.
|
மிதுனம்:
|
3
|
வெற்றிலையில்
வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம்
விலகும்.
|
கடகம்:
|
4
|
வெற்றிலையில்
மாதுழை பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம்
விலகும்.
|
சிம்மம்:
|
5
|
வெற்றிலையில்
வாழைப்பழம் வைத்து வியாழங்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம்
விலகும்.
|
கன்னி:
|
6
|
வெற்றிலையில்
மிளகு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம்
தீரும்.
|
துலாம்:
|
7
|
வெற்றிலையில்
கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம்
தீரும்.
|
விருச்சிகம்:
|
8
|
வெற்றிலையில்
பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால்
துயரம் தீரும்.
|
தனுசு:
|
9
|
வெற்றிலையில்
கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை
தீரும்.
|
மகரம்:
|
10
|
வெற்றிலையில்
அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை
தீரும்.
|
கும்பம்:
|
11
|
வெற்றிலையில்
நெய் வைத்து சனிகிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
|
மீனம்:
|
12
|
வெற்றிலையில்
சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.
|
எனது வலைப்பதிவு பட்டியல்
எனது வலைப்பதிவு பட்டியல்
சனி, 31 மே, 2014
12இராசிகள் வெற்றிலையில் வைத்து வழிபட்டு முறைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)